Thursday, September 21, 2006

மெழுகுவர்த்தி

உயிர் கொடுத்து உருகியுருகி படிக்க வைக்கின்றேன்
என்றாவதொருநாள்
மற்றவருக்கு உயிர் கொடுப்பாய் என்று



காற்று கண்ணத்தில் அறைந்ததும்
அழுவதை நிறுத்தியது மெழுகுவர்த்தி!!!!

No comments: