Friday, September 08, 2006

மரத்துண்டு [log of wood]

ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தான்
கைப்பிடித்தேன்
கரைசேர்பதற்கு !! -
இன்று
அலைகின்றேன் விழிகளில் நீர்துளிகளோடு
என்னை கரைசேர்க்கும் நல் இதயத்தை
காண்பதற்கு

No comments: