Friday, September 29, 2006

காதல்???!!!!

தன்னிலை தவறி தத்தளிக்கின்றான் தண்ணீரில்
தேவதாசாம்!!!
தேடிய தேவதை தவிக்கவிட்டதால்
தீயிலே தகிக்கவிட்டான் தேகத்தை.

No comments: